Monday, May 26, 2014

உயிர் என்றாலும் உறவென்றாலும் 
அன்பில் கட்டுன்ட்டாலும் 
பாசத்தில் பிணைந்திருந்தாலும் 
பிழையொன்று வந்துவிட்டால் 
பொய்யாகிப் போகுமா 
திளைந்திருந்த அந்நாட்கள் 
இதுதானா இவ்வளவுதானா என்று 
சலிப்படைய வெறுப்படைய 
மறுக்கும் நெஞ்சம்அறியாது 
செய்த தவறேன்று புரியாது 
தண்டனைக்கு தப்பவில்லை
சிந்தனை சிறகடிக்கவில்லை
சிந்திப்பதே பறந்து விட்டது குட்டிம்மா 



- என் முகப் பக்கத்தில் இருந்து 

2 comments:

  1. இதுபோல பல அருமையான கதைகள் சாரி கவிதைகள் படைக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி வாத்தியாரே, வரவிற்கும் கருத்துக்கும்

      Delete


என்னைக் கிழிச்சவங்க

புரட்சி எப்எம்

hosted.musesradioplayer.com hosted.musesradioplayer.com

என்னத்த சொல்ல

வாங்க வாங்க நம்ம கடைதான்,
நாம படிச்சது மூணப்புதான் அதுவும் பெயிலு இப்போ பொழப்புக்காக வளைகுடா நாடு ஒன்னுல ஒட்டகம் மேயிச்சுட்டு இருக்கேன், அம்புட்டுதாங்க

ஆரு பெத்த புள்ளைங்களோ...!!

Powered by Blogger.

இங்கிருந்து படிக்கறாங்க!!!!