tag:blogger.com,1999:blog-1074977169776218109.post4304024557091229581..comments2023-05-15T00:50:14.782-07:00Comments on ஒண்ணும் தெரியாதவன் : நானே ஜிந்திச்சது ஒன்னும் தெரியாதவன்http://www.blogger.com/profile/17759326710903693099noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1074977169776218109.post-83475002496695028042014-06-02T08:45:53.091-07:002014-06-02T08:45:53.091-07:00நன்றி நண்பரே வரவிற்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே வரவிற்கும் கருத்துக்கும் ஒன்னும் தெரியாதவன்https://www.blogger.com/profile/17759326710903693099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1074977169776218109.post-41240365768136758312014-06-02T08:37:08.042-07:002014-06-02T08:37:08.042-07:00எனக்கு பிடித்தது இந்த ரெண்டும் தான்.......
//தன் ...எனக்கு பிடித்தது இந்த ரெண்டும் தான்.......<br /><br />//தன் மதத்தை நேசிக்கும் ஒருத்தனால் மற்ற மதத்தை ஒரு நாளும் தூற்றவோ, மற்ற மததவர்களை இழிவு படுத்தவோ முடியவே முடியாது, இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்<br /><br />புத்திசாலித்தனம் என்பது ஜட்டி மாதிரி <br />யூஸ் பண்ணலாம், ஷோ காட்ட கூடாது <br /><br />செம (ஜி)சிந்தனை... தொடர்ந்து ஜிந்திக்கவும்... விமல் ராஜ்https://www.blogger.com/profile/01577391283361300772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1074977169776218109.post-51188860924655935542014-05-25T23:13:12.203-07:002014-05-25T23:13:12.203-07:00எத்தன நாளா கங்ககணம் கட்டிட்டு இருந்தே நண்பாஎத்தன நாளா கங்ககணம் கட்டிட்டு இருந்தே நண்பாஒன்னும் தெரியாதவன்https://www.blogger.com/profile/17759326710903693099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1074977169776218109.post-70731242234919248152014-05-25T22:38:40.019-07:002014-05-25T22:38:40.019-07:00மிகச்சிறந்த பதிவராக முத்திரை பதிக்க இருக்கும் அண்ண...மிகச்சிறந்த பதிவராக முத்திரை பதிக்க இருக்கும் அண்ணன் இல்யாஸ் வாழ்க...ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1074977169776218109.post-12223432762771543372014-05-25T22:17:53.846-07:002014-05-25T22:17:53.846-07:00மன்னிச்சிகோங்க எசமான், தெரியாம மல்லாக்க படுத்து வி...மன்னிச்சிகோங்க எசமான், தெரியாம மல்லாக்க படுத்து விட்டத்த பார்த்துட்டேன் ஒன்னும் தெரியாதவன்https://www.blogger.com/profile/17759326710903693099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1074977169776218109.post-30533433409864319752014-05-25T22:16:55.548-07:002014-05-25T22:16:55.548-07:00நன்றி நண்பா, நாங்களாவது பரவாயில்லை, அடிக்கிற வெயில...நன்றி நண்பா, நாங்களாவது பரவாயில்லை, அடிக்கிற வெயிலில் பாதை திருத்த வேலை கட்டிட வேலைகள் செய்வோரைப் பார்க்கும் போது முடியல ஒன்னும் தெரியாதவன்https://www.blogger.com/profile/17759326710903693099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1074977169776218109.post-42258061953787007652014-05-25T22:14:37.842-07:002014-05-25T22:14:37.842-07:00நன்றி அக்கா, சில நேரம் நம்மையும் மீறி விடும் கவலைக...நன்றி அக்கா, சில நேரம் நம்மையும் மீறி விடும் கவலைகள் ஒன்னும் தெரியாதவன்https://www.blogger.com/profile/17759326710903693099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1074977169776218109.post-58796348152226116382014-05-25T18:39:15.271-07:002014-05-25T18:39:15.271-07:00 ஒண்ணும் தெரியாதவன்... ரொம்ப ஜிந்திக்கபடாது
... ஒண்ணும் தெரியாதவன்... ரொம்ப ஜிந்திக்கபடாது<br />...ஹாங் <br /><br /> முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1074977169776218109.post-9674445061280235942014-05-25T18:38:55.709-07:002014-05-25T18:38:55.709-07:00முதல் கவிதை அருமை நண்பா! சொந்த நாட்டை விட்டு வெளிந...முதல் கவிதை அருமை நண்பா! சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டில் பணிபுரியும் அனைவருக்கும் இது பிடிக்கும்! :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1074977169776218109.post-62779368123946113312014-05-25T15:54:16.256-07:002014-05-25T15:54:16.256-07:00வளைகுடாவில் இன்னல் படும் ஒருவன் மனைவிக்கு எழுதியது...வளைகுடாவில் இன்னல் படும் ஒருவன் மனைவிக்கு எழுதியது <br /><br />நம்மைச் சுற்றி கடனும் <br />என்னைச் சுற்றி கடலும் இல்லாவிட்டால் <br />நடந்தே ஊர் வருவேன் //////அதுக்காக ஆர்வக்கோளாறில் நடந்தோ பறந்தோ வரவேணாம் ,கடனையெல்லாம் அடச்சிட்டு வரவும். இங்கே வந்து மனைவியின் நிம்மதியும் பறிபோகும்?அப்படின்னு சொல்ல நினைத்தேன் ......ஆனாலும் கண்கள் பனித்தன தம்பி..அருமை!செல்விகாளிமுத்துhttps://www.blogger.com/profile/12714884821366705108noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1074977169776218109.post-28709896362417556852014-05-25T15:19:19.633-07:002014-05-25T15:19:19.633-07:00நன்றி அண்ணே நன்றி அண்ணே ஒன்னும் தெரியாதவன்https://www.blogger.com/profile/17759326710903693099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1074977169776218109.post-57550018509199345912014-05-25T15:11:50.718-07:002014-05-25T15:11:50.718-07:00
தன் மதத்தை நேசிக்கும் ஒருத்தனால் மற்ற மதத்தை ஒரு ...<br />தன் மதத்தை நேசிக்கும் ஒருத்தனால் மற்ற மதத்தை ஒரு நாளும் தூற்றவோ, மற்ற மததவர்களை இழிவு படுத்தவோ முடியவே முடியாது, இது எல்லா மதத்திற்கும் பொருந்தும்// <br /><br />சத்தியமான உண்மை மக்கா...இதை மதம் பிடித்த மனிதர்கள் உணர்ந்து கொண்டால் எல்லாம் நலம் சூப்பர்ப்...!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1074977169776218109.post-16306916541381392062014-05-25T14:32:57.526-07:002014-05-25T14:32:57.526-07:00நன்றி சகோ, வரவிற்கும் கருத்திற்கும்
நன்றி சகோ, வரவிற்கும் கருத்திற்கும் <br />ஒன்னும் தெரியாதவன்https://www.blogger.com/profile/17759326710903693099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1074977169776218109.post-74711272065633360902014-05-25T14:28:26.738-07:002014-05-25T14:28:26.738-07:00நல்ல நல்ல ஜிந்தனைகள் :) அதுவும் யானைகள் /மனிதர்கள்...நல்ல நல்ல ஜிந்தனைகள் :) அதுவும் யானைகள் /மனிதர்கள் அப்பட்டமான உண்மை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com